சனி, 3 ஆகஸ்ட், 2013

Why this கொலை வெறி விஜய் டிவி?


கருனாநிதி உயிருடன் இருக்க வாலி என்ற கவி மரணித்தது சிரியாவில் கொல்லப்பட்ட சிவிலியன்களின் எண்ணிக்கை ஒரு இலட்சமானது அமேரிக்கா மக்களை ஒட்டுக் கேட்பதை வெளியே சொன்ன எட்வட் ஸ்னொட்டன் சீனாவிடமும் ரஸ்யாவிடமும் தஞ்சமடைந்தது பொதுபளசேனா இலங்கையில் முஸ்லீம்களை இனவெரி கொண்டு ஒடுக்க  அன்றய தமிழ் அரசியல் தலைவர்கள் என்ன முட்டாள் தனங்களை செய்தார்களோ அதையே ஹகீமும் அதாவுள்ளாவும் எனைய முஸ்லீம் தலைமைகளும் செய்வது என்று பல்வேறு கொடுமைகளை கொஞ்ச நேரம் மறந்துவிட விஜய் டிவியின் சுப்பர்சிங்கரை பார்க்க உட்கார்ந்தாள் மரத்தால் விழுந்தவனை மாடு முட்டிய கதையாய் இந்த ரம்யா!!!
 ஒய் திஸ் கொலை வெறி விஜய் டிவி?

தமிழ் தொலைக்காட்சி நிறுவனங்கள் நிகழ்ச்சி தொகுப்பாலர்களை எதை அடிப்படையாக கொண்டு தெரிவு செய்கிரார்கள என்பது புரியவில்லை அது எதுவாக இருந்தாளும் அது சரிவரவில்லை என்பதை ரசிகர்களது பதிவுகளை இணையத்தில் பார்க்கும் போது தெரிகிரது ஆனால் தொலைக்காட்சி நிறுவனங்களும் அவற்றின் முடிவெடுப்பவர்களும் எவ்வளவுக்கு தமது ரசிகர்களை பொருற்படுத்துகிறார்கள் என்பதுவே கேள்வி


றோமர் காலத்தில் மன்னரையும் மக்களையும் மகிழ்விக்க நடத்தப்பட்ட கிளடியேட்டர் சண்டைகளின் நூதன படிநிலையாக உருவெடுத்துள்ள அய்டல் தெரிவு நிகள்ச்சி அமைப்பு தொலைக்காட்சி உலகுக்கு பிரித்தானியரான சய்மன் கவுலினால் அறிமுகம் செய்யப்பட்டது பின்னர் அவர் அதனை அமேரிக்காவின் பொக்ஸ் தொலைகாட்சிக்கு எடுத்துவர அதுவே உளகின் ஒவn;வாரு தொலைக்காட்சி நிறுவனத்தினதும் இன்றி அமையாத நிகள்ச்சி அமைப்பானது தமாக சொந்த நிகள்ச்சி அமைப்புகளை உருவாக்காமல் தொடர்ந்து மேற்கத்தைய நிகள்ச்சிகளை காப்பியடிக்கும் எமது தொலைக்காட்சிகளும் உடனடியாக தாமும் இப்படியான நிகள்ச்சிகளை ஆரம்பித்தாளும் விஜய் டிவியின் சுப்பர் சிங்கர் ஏனைய தொலைக்காட்சிகளின் நிகள்ச்சிகளைவிட வெற்றிகரமானதாகியது அதற்கு பல்வேறு காரணங்களை கூறமுடிந்தாளும் மிக முக்கியமானது நிகள்சியை பார்க்கும் சாதாரனமக்களுக்கு நிகள்ச்சியில் பங்களிப்பவர்கள் தம்மை விட உயர்ந்தவர்கள் என்றோ தம்மைவிட அதிகம் தெரிந்தவர்கள் என்றோ இல்லாமல் தமக்குள் இருந்து வருபவர்கள் தம்மை விட்டு வேறுபட்டு நிற்கும் அந்த மேட்டுக்குடிகளுக்கு சாவாள் விடுவதாகவும் அவர்களது ஈகோவிற்கு எதிராக எழுந்து நிற்கும் தமது உணர்வை பிரதிநிதித்துவம் செய்வதாளும் மக்கள்தம்மை அறியாமலே இந்த நிகள்ச்சியை தமது விருப்புக்குரிய தொரு நிகள்ச்சியாக்கி கொண்டுள்ளனர்

ஆனால் விஜய் டிவியோ தமது நிகள்ச்சின் நிஜமான பிரதிநிதித்துவத்தை புரிந்து கொள்ளாமல் அதன் அடிப்படை யதார்த்தத்துக்கு மாறாக ரசிகர்கள் போட்டியாலர்கள் போன்றவர்களை விட தான் உயர்ந்தவர் மாறுபட்டவர் என்பதை உருதி செய்துகொள்வதையே தனது இலக்காக கொண்டுள்ள றம்யாவை நிகள்சி தொகுப்பாலர் ஆக்கியுள்ளனர் றம்யாவின் நிகள்ச்சி தொகுப்பாற்றலை கூர்ந்து பார்த்தாள் புரிபவை
ரம்யாவுக்கு இசையை பற்றி தெரியாது அல்லது தெரிந்ததை சொல்ல தெரியாது
அவருக்கு தனது பார்வையாலர்களுடன் தன்னை தொடர்புபடுத்தி கொள்ளமுடியாதிருக்கிரது 
 தான் என்ன சொல்கிரேன் என்பது அவருக்கே தெரியாது ஏதோ ஒன்றை சொல்ல ஆரம்பித்து வேறு ஏதாவது கூரி முடிக்கிரார்
றம்யாவுக்கு ஒரு தொகுப்பாலருக்கு இருக்க வேண்டிய (கறிஸ்மா)ஆலுமை இல்லை
இவை எல்லாவற்றையும் விட தன்னால் முடியாது என்பது அவருக்கு தெரியாமல் இருக்கிரது
சன் டிவியை பொருத்தவரை றம்யாக்களை உருவாக்குவதே அவர்கள்தான் ஆனால் விஜய் டிவி உங்களுக்கு ஏன் இந்த கொலை வெறி ஆள மாத்துங்கப்பா
 
  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக